பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு:பலியான 4 வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்..அதிர்ச்சி தகவல்

பஞ்சாப் ராணுவ முகாம் துப்பாக்கிச்சூடு:பலியான 4 வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்..அதிர்ச்சி தகவல்

பஞ்சாப் ராணுவ முகாமில் அதிகாலையில் நடந்த துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியை சேர்ந்த ராணுவவீரரும் ஒரு இறந்துள்ளது தெரியவந்துள்ளது
13 April 2023 1:18 AM GMT