வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை:கணவர் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை:கணவர் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் கணவர் உள்பட 3 பேருக்கு தலா 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிவமொக்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
9 April 2023 6:45 AM GMT