தோட்டக்கலைத் துறையின் பண்ணை, பூங்காவில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - சீமான்

தோட்டக்கலைத் துறையின் பண்ணை, பூங்காவில் பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் - சீமான்

நீலகிரி தோட்டக்கலைத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பண்ணை மற்றும் பூங்காவில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
8 April 2023 9:26 AM GMT