வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பிய பீகார் வாலிபரிடம் 3 நாள் விசாரணை நடத்த அனுமதி

வடமாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல் பரப்பிய பீகார் வாலிபரிடம் 3 நாள் விசாரணை நடத்த அனுமதி

தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து பொய்யான தகவல்களை பரப்பிய பீகார் வாலிபரிடம் போலீசார் 3 நாட்கள் விசாரணை நடத்த அனுமதித்து மதுரை கோர்ட்டு உத்தரவிட்டது
30 March 2023 8:51 PM GMT