ஆழித்தேரோட்ட பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

ஆழித்தேரோட்ட பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்

திருவாரூரில் நாளை நடக்கும் ஆழித்தேரோட்ட பாதுகாப்பு பணிக்கு 1,500 போலீசார் நியமிக்கபட்டுள்ளனர் என்று போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
30 March 2023 6:45 PM GMT