3-வது நாளாக ஓபிஎஸ் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு

3-வது நாளாக ஓபிஎஸ் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு - சென்னை ஐகோர்ட்டு

அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என்ற ஐகோர்ட்டு தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
30 March 2023 9:17 AM GMT