ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தை மீட்கவேண்டும்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்தை மீட்கவேண்டும்; தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

வாடகைத்தொகை ரூ.730 கோடியை ஒரு மாதத்துக்குள் செலுத்தாவிட்டால், கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வழங்கப்பட்ட குத்தகை நிலம் சுமார் 160 ஏக்கரை தமிழ்நாடு அரசு மீட்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
30 March 2023 7:26 AM GMT