உடல்நலக்குறைவால் இளம்பெண் சாவு;துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

உடல்நலக்குறைவால் இளம்பெண் சாவு;துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

திருச்சியில் ஒரேநாள் இரவில் உடல்நலக்குறைவால் மகள் இறந்ததை தொடர்ந்து, துக்கத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே போலீசாருக்கு தெரியாமல் இருவரின் உடல்களையும் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 March 2023 7:26 PM GMT