ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்
கோவில் திருவிழாவிற்காக வேலியில் இருந்த மரத்தை அகற்றியபோது ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்.
11 Aug 2023 3:58 PM GMTதிருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூலித்தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
17 May 2023 1:12 AM GMTலாரியில் இருந்து விழுந்து பலியான அஜித் ரசிகர் குடும்பத்துக்கு சரத்குமார் நிதி உதவி
லாரியில் இருந்து விழுந்து பலியான அஜித் ரசிகர் குடும்பத்துக்கு சரத்குமார் நிதி உதவி அளித்தார்.
18 Jan 2023 2:03 AM GMTகாரோடு இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் குடும்பத்துக்கு ஷாருக்கான் நிதி உதவி
காரோடு இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் குடும்பத்துக்கு நடிகர் ஷாருக்கான் நிதி உதவி அளித்துள்ளார்.
10 Jan 2023 2:31 AM GMTமறுசுழற்சிப் பொருட்கள் தயாரிக்கும் மாமியார்-மருமகள்
சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும். அதே நேரத்தில் தனித்த தொழில்முனைவாகவும் இருக்க வேண்டும் என நினைத்தோம். எங்களுடைய முயற்சி இன்று வெற்றி பெற்றிருக்கிறது. வாடிக்கையாளர்கள், தங்கள் பயன்பாட்டிற்கு மட்டுமில்லாமல் பிறருக்கு பரிசாக அளிக்கவும் வாங்கிச் செல்கிறார்கள்
2 Oct 2022 1:30 AM GMT''சினேகிதர்கள் எனது குடும்பம்" -நடிகை ராஷ்மிகா மந்தனா
சினேகிதர்களை எனது குடும்பமாகவே பார்க்கிறேன் என நடிகை ராஷ்மிகா மந்தனா அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
13 Sep 2022 2:57 AM GMTசொத்தை பிரித்து தருவதில் சகோதரர்கள் ஏமாற்றுவதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
சொத்தை பிரித்து தருவதில் சகோதரர்கள் ஏமாற்றுவதாக கூறி கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி மேற்கொண்டார்.
30 Aug 2022 9:24 AM GMTகொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்குங்கள் - மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
கொரோனாவால் பலியானவர்களின் குடும்பத்திற்கு உடனே நிவாரணம் வழங்குங்கள் என்று மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
19 July 2022 12:54 AM GMTபணியின் போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம் - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
பணியின் போது உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சத்தை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
9 July 2022 2:24 AM GMTகடலூர்: ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர் அருகே ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5 Jun 2022 12:23 PM GMT