பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறும் நபர்களை நம்ப வேண்டாம்... டிஜிபி அறிவுறுத்தல்
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறுபவர்களிடம் யாரும் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தியுள்ளார்.
23 March 2023 2:59 AM GMTமாற்று முறை மருத்துவத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை... டிஜிபி-க்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு
அங்கீகரிக்கப்படாதவர்கள், மாற்றுமுறை மருத்துவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா என ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென டிஜிபிக்கு ஐகோர்டு உத்தரவிட்டுள்ளது.
20 March 2023 11:00 AM GMTஜல்லிக்கட்டு வதந்தி - தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் -டிஜிபி எச்சரிக்கை
தவறான தகவலை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2 Feb 2023 1:09 PM GMTநீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு சம்பவம்:சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம்
இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
14 Jan 2023 10:49 AM GMTபோக்சோ வழக்குகளில் அவரசப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கக்கூடாது - டிஜிபி அறிவுறுத்தல்
அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
4 Dec 2022 1:27 PM GMTவழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: டி.ஜி.பி. உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது ஐகோர்ட்
நெல்லை முன்னாள் எஸ்.பி.அருண் சக்திகுமார் உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை ஐகோர்ட் பதிவு செய்தது.
15 Nov 2022 11:37 AM GMTகோவை கார் வெடிப்பு சம்பவம் : 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை - டிஜிபி தகவல்
கோவை விரைந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தில ஆய்வு மேற்கொண்டார்.
23 Oct 2022 7:29 AM GMTடிஜிபி-யின் ஆப்ரேஷன் 'மின்னல் வேட்டை' - 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைது...!
தமிழ்நாட்டில் 'ஆப்ரேஷன் மின்னல்' வேட்டை மூலம் கடந்த 48 மணி நேரத்தில் 1,310 ரவுடிகள் கைதுசெய்யப்பட்டனர்.
9 Oct 2022 1:33 PM GMTகொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் - டிஜிபி உத்தரவு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
30 Sep 2022 11:16 AM GMTபோக்சோ வழக்குகளில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - காவல்துறையினருக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை
வழிமுறைகளை பின்பற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
9 Sep 2022 2:43 PM GMTஇணையதளத்தில் அரங்கேறும் புதிய மோசடி - டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் உஷாராக இருக்க வேண்டும்' என தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு வேண்டுகோள் விடுத்துள்ளார்
19 Aug 2022 5:39 AM GMTஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
18 Aug 2022 7:21 AM GMT