
வேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்
தென்பெண்ணையாற்றில் இருந்து வேனில் கடத்திய மணல் மூட்டைகள் போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவருக்கு தே்டி வருகின்றனர்
22 Oct 2023 4:07 PM
மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மணல் குவாரிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மணல் அள்ளப்பட்டுள்ள விவரம் குறித்து நவீன தொழில்நுட்ப கருவி மூலம் கணக்கிட்டனர்.
15 Oct 2023 5:59 PM
வீரசோழன் ஆற்றில் மணல் திருட்டு
நரிக்குடி அருகே வீரசோழன் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 Aug 2023 7:21 PM
குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதிக்கக்கோரி மனு அளிக்கப்பட்டது.
26 Jun 2023 6:22 PM
மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல்
கோட்டுச்சேரி வாய்க்காலில் அனுமதியின்றி மணல் அள்ளிய பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
16 Jun 2023 4:48 PM
மணல், ஜல்லிக்கற்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி சீட்டு வழங்குவது இல்லை
மணல், ஜல்லிக்கற்கள் கொண்டு செல்ல உரிய அனுமதி சீட்டு வழங்குவது இல்லை என்று பொள்ளாச்சியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கிரசர் நிறுவனங்கள் மீது லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டினர்.
8 Jun 2023 7:30 PM
அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்
அனுமதியின்றி மணல் ஏற்றிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
29 April 2023 7:15 PM
மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை
28 Jan 2023 6:45 PM