செங்கல்பட்டு அருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
செங்கல்பட்டு அருகே அறுவை சிகிச்சைக்கு பயந்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 May 2023 9:30 AM GMTஅச்சரப்பாக்கத்தில் பூட்டி இருந்த வீட்டில் நகை திருட்டு
அச்சரப்பாக்கத்தில் பூட்டிய வீட்டில் நகையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் ேதடி வருகின்றனர்.
5 May 2023 9:18 AM GMTதாமரை பூ பறிக்க சென்ற போது இரட்டை குழந்தைகள் ஏரியில் மூழ்கி சாவு
தாமரை பூ பறிக்க ஏரிக்கு சென்ற இரட்டை குழந்தைகள் ஏரியில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
5 May 2023 9:02 AM GMTகாஞ்சீபுரம், செங்கல்பட்டில் திட்டமிடும் குழு உறுப்பினர் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் வெளியீடு
காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 2023-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களின் முன்னிலையில் வெளியிட்டனர்.
3 May 2023 9:41 AM GMTவக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
செங்கல்பட்டு வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா செங்கல்பட்டு வக்கீல்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.
30 April 2023 10:56 AM GMTகொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட இருளர் சமூக மக்கள் - அதிகாரிகள் எடுத்த அதிரடி
இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் மரம் வெட்டும் கூலித்தொழிலுக்கு கொத்தடிமைகளாக பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியானது.
28 April 2023 11:14 AM GMTவடநெம்மேலி பாம்பு பண்ணை தற்காலிகமாக மூடல்
முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் வட நெம்மேலி பாம்பு பண்ணை 6 மாதத்திற்கு தற்காலிகமாக மூடப்பட்டது.
27 April 2023 6:00 AM GMTசெங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு - குறைகளை கேட்டறிந்து, நல உதவிகளை வழங்கினார்
செங்கல்பட்டு பரனூரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தி அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். நல உதவிகளையும் வழங்கினார்.
26 April 2023 8:51 PM GMTசெங்கல்பட்டு, பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!
செங்கல்பட்டு, பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
26 April 2023 5:29 AM GMTசெங்கல்பட்டு அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி - அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓட்டம்
செங்கல்பட்டு அருகே கூட்டுறவு வங்கியில் 2 மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அலாரம் ஒலித்ததால் மர்ம நபர்கள் தப்பி ஓடினர்.
25 April 2023 8:29 AM GMTகழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம்
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாவு தாக்கி 2 பேர் மயக்கம் அடைந்தனர்.
20 April 2023 9:35 AM GMTசெங்கல்பட்டு அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்த 2 பேர் கைது
செங்கல்பட்டு அருகே நாட்டு துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
19 April 2023 9:03 AM GMT