தாய் கண் எதிரே மகன் குத்திக்கொலை: 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு

தாய் கண் எதிரே மகன் குத்திக்கொலை: 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு

முன்விரோதம் காரணமாக தாய் கண் முன்னே அவரது மகனை கொலை செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
12 March 2023 7:29 AM GMT