மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் விரக்தி:நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை-தேவர்சோலை அருகே பரிதாபம்
தேவர்சோலை அருகே மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்ற விரக்தியால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 March 2023 6:45 PM GMTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire