மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் விரக்தி:நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை-தேவர்சோலை அருகே பரிதாபம்

மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்றதால் விரக்தி:நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை-தேவர்சோலை அருகே பரிதாபம்

தேவர்சோலை அருகே மனைவி, குழந்தைகள் பிரிந்து சென்ற விரக்தியால் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 March 2023 6:45 PM GMT