கடன் பிரச்சினையால் விஷம் குடித்த தம்பதி

கடன் பிரச்சினையால் விஷம் குடித்த தம்பதி

கோவை சேரன்மாநகர் பகுதியில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்தனர். இதில் கணவர் உயிரிழந்தார். மனைவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
23 Feb 2023 6:45 PM GMT