ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி

ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி

கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் தின சிறப்பு திருப்பலி நடைபெற்றது. கோட்டார் புனித சவேரியார் பேராலயத்தில் நடந்த திருப்பலியில் ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டார்.
22 Feb 2023 9:10 PM GMT