மு.க.அழகிரி மதுரை கோர்ட்டில் ஆஜர்

மு.க.அழகிரி மதுரை கோர்ட்டில் ஆஜர்

போலீசார், மு.க.அழகிரி, மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் மன்னன் மற்றும் தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் உள்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதே போல நில அபகரிப்பு வழக்கும் பதிவாகி இருந்தது. இந்த 2 வழக்குகளும் மதுரை மாவட்ட முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் நேற்று நீதிபதி டீலாபானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்டோர் ஆஜரானார்கள்.
22 Feb 2023 8:14 PM GMT