விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல், உரம்
வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விதை நெல், உரம் வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
30 May 2023 6:45 PM GMTமானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி
மானியத்தில் உரம் பெற சாதி விவரம் கேட்கப்படுவதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
4 March 2023 8:28 AM GMTதூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயில் மூலம் 1,290 டன் உரம் வந்தது
தூத்துக்குடியில் இருந்து தர்மபுரிக்கு 1,290 டன் உரம் ரெயில் மூலம் வந்தது.
23 Nov 2022 7:30 PM GMTவிவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம்
விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் உரம் வழங்கப்பட்டது.
29 Oct 2022 4:36 PM GMTவிவசாயிகளுக்கு வழங்க 765 டன் உரம் வருகை
விவசாயிகளுக்கு வழங்குவதற்காக 765 டன் யூரியா உரம் குஜராத் மாநிலம் சூரத்தில் இருந்து ராமநாதபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
13 Oct 2022 4:54 PM GMTசென்னையில் இருந்து தர்மபுரிக்கு ரெயிலில் 1,456 டன் யூரியா உரம் வந்தது
சென்னையில் இருந்து தர்மபுரிக்கு சரக்கு ரெயிலில் 1456 டன் யூரியா உரம் வந்தது. இந்த உரம் லாரிகள் மூலம் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
22 Sep 2022 7:00 PM GMTவயல்வெளியில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிப்பு - ராமநாதபுரத்தில் முதல் முறையாக அறிமுகம்
வயல்வெளிகளில் ட்ரோன் மூலம் உரம், மருந்து தெளிக்கும் தொழில்நுட்பத்திற்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
10 Aug 2022 4:12 PM GMTசூப்பர் பாஸ்பேட், காம்ப்ளக்ஸ் உரங்களை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும்
நெல் பயிருக்கு அடி உரமாக டி.ஏ.பி.க்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று வேளாண்மை துறையினர் தெரிவித்தனர்.
2 Aug 2022 3:50 PM GMTஉரம் தயாரிக்கும் மையங்களில் மேயர், ஆணையாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையங்களை மேயர், ஆணையாளர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.
29 Jun 2022 8:14 PM GMTவேளாண் விரிவாக்க மைய கிட்டங்கியில் உரம், விதைகள் இருப்பு விவரங்களை கலெக்டர் ஆய்வு
ெபரியகுளம் அருகே வேளாண் விரிவாக்க மைய கிட்டங்கியில் உரம், விதைகள் இருப்பு விவரங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
16 Jun 2022 5:40 PM GMTஇலங்கைக்கு உரம் வழங்க பிரதமர் மோடி உறுதி - கோத்தபய ராஜபக்சே தகவல்
இலங்கையில் பயிர்களை பாதுகாத்து உணவு பஞ்சத்தை தவிர்க்கும் நோக்கில் உரம் வழங்க பிரதமர் மோடி உறுதியளித்து இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.
2 Jun 2022 11:51 PM GMT