குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்

வால்பாறை பகுதி மக்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் அக்காமலை தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
21 Feb 2023 6:45 PM GMT