வாலிபரால் தாக்கப்பட்ட கோழிப்பண்ணை உரிமையாளர் சாவு
ஆரல்வாய்மொழி அருகே தார்பாய் மாயமானதால் ஏற்பட்ட தகராறில் வாலிபர் தாக்கிய கோழிப்பண்ணை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
21 Feb 2023 6:45 PM GMTவிளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire