மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதைக்கு  10 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி- வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு

மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதைக்கு 10 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி- வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு புதிய அகல ரெயில்பாதை அமைப்பதற்கு திருப்பரங்குன்றம் உள்பட 10 கிராமங்களில் 210 ஏக்கர் நிலம் கையப்படுத்துவதற்காக உரிய இடத்தை வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
19 Feb 2023 9:14 PM GMT