யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வு

யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வு

புதுக்கோட்டையில், யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 529 பேர் எழுதினர்.
10 Sep 2023 6:47 PM GMT
காதலனை கரம் பிடித்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்

காதலனை கரம் பிடித்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்

முகநூலில் அறிமுகமான காதலனை கரம்பிடித்த கையோடு மணக்கோலத்தில் இளம்பெண் தேர்வு எழுதிய சம்பவம் சிவமொக்காவில் நடந்தது.
10 Sep 2023 6:45 PM GMT
யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 288 பேர் எழுதினர்

யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 288 பேர் எழுதினர்

யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 288 போ் எழுதினர். 181 பேர் தேர்வு எழுதவில்லை.
10 Sep 2023 6:45 PM GMT
வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 531 பேர் எழுதினர்

வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 531 பேர் எழுதினர்

அரியலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 531 பேர் எழுதினர். 73 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10 Sep 2023 6:43 PM GMT
வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 695 பேர் எழுதினர்

வட்டார கல்வி அலுவலர் தேர்வினை 695 பேர் எழுதினர்

பெரம்பலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 695 பேர் எழுதினர். 103 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10 Sep 2023 6:30 PM GMT
யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 233 பேர் எழுதினர்

யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 233 பேர் எழுதினர்

அரியலூர் மாவட்டத்தில் 233 போ் எழுதினர். 140 பேர் தேர்வு எழுதவில்லை.
10 Sep 2023 6:30 PM GMT
வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வு

வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வு

புதுக்கோட்டையில் 4 மையங்களில் நடந்த வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வை 940 பேர் எழுதினர்.
10 Sep 2023 5:57 PM GMT
அரசு கல்லூரியில் வாய்மொழி தேர்வு

அரசு கல்லூரியில் வாய்மொழி தேர்வு

அரசு கல்லூரியில் வாய்மொழி தேர்வு நடைபெற்றது.
8 Sep 2023 6:37 PM GMT
4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் தேர்வு

4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் தேர்வு

விருதுநகர் மாவட்டத்தில் 4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் ேதர்வு நடக்கிறது.
6 Sep 2023 9:38 PM GMT
தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்

தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்

சென்னை திருவொற்றியூர் தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் பிளஸ்-2 மாணவன் ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sep 2023 7:59 AM GMT
டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற 15 ஆசிரியர்கள் தேர்வு

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற 15 ஆசிரியர்கள் தேர்வு

திருச்சி மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
3 Sep 2023 7:30 PM GMT
மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு: 10-ந்தேதி நடக்கிறது

மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு: 10-ந்தேதி நடக்கிறது

கரூர் மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு வருகிற 10-ந்தேதி 2 மையங்களில் நடக்கிறது.
2 Sep 2023 6:31 PM GMT