யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வு
புதுக்கோட்டையில், யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 529 பேர் எழுதினர்.
10 Sep 2023 6:47 PM GMTகாதலனை கரம் பிடித்த கையோடு மணக்கோலத்தில் தேர்வு எழுதிய இளம்பெண்
முகநூலில் அறிமுகமான காதலனை கரம்பிடித்த கையோடு மணக்கோலத்தில் இளம்பெண் தேர்வு எழுதிய சம்பவம் சிவமொக்காவில் நடந்தது.
10 Sep 2023 6:45 PM GMTயு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 288 பேர் எழுதினர்
யு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை பெரம்பலூர் மாவட்டத்தில் 288 போ் எழுதினர். 181 பேர் தேர்வு எழுதவில்லை.
10 Sep 2023 6:45 PM GMTவட்டார கல்வி அலுவலர் தேர்வினை 531 பேர் எழுதினர்
அரியலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 531 பேர் எழுதினர். 73 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10 Sep 2023 6:43 PM GMTவட்டார கல்வி அலுவலர் தேர்வினை 695 பேர் எழுதினர்
பெரம்பலூரில் நடந்த வட்டார கல்வி அலுவலர் பணிக்கான தேர்வினை 695 பேர் எழுதினர். 103 பேர் தேர்வு எழுத வரவில்லை.
10 Sep 2023 6:30 PM GMTயு.பி.எஸ்.சி. தேர்வர்கள் ஊக்கத்தொகை பெறுவதற்கான தேர்வை 233 பேர் எழுதினர்
அரியலூர் மாவட்டத்தில் 233 போ் எழுதினர். 140 பேர் தேர்வு எழுதவில்லை.
10 Sep 2023 6:30 PM GMTவட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வு
புதுக்கோட்டையில் 4 மையங்களில் நடந்த வட்டார கல்வி அதிகாரிகளுக்கான தேர்வை 940 பேர் எழுதினர்.
10 Sep 2023 5:57 PM GMT4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் தேர்வு
விருதுநகர் மாவட்டத்தில் 4 மையங்களில் வட்டார கல்வி அலுவலர் ேதர்வு நடக்கிறது.
6 Sep 2023 9:38 PM GMTதேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்
சென்னை திருவொற்றியூர் தேர்வு அறையில் தூங்கியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் பிளஸ்-2 மாணவன் ஆசிரியரின் மூக்கை உடைத்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sep 2023 7:59 AM GMTடாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற 15 ஆசிரியர்கள் தேர்வு
திருச்சி மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற 15 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
3 Sep 2023 7:30 PM GMTமாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு: 10-ந்தேதி நடக்கிறது
கரூர் மாவட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர் தேர்வு வருகிற 10-ந்தேதி 2 மையங்களில் நடக்கிறது.
2 Sep 2023 6:31 PM GMT