தூத்துக்குடியில் போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற931 பேருக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது

தூத்துக்குடியில் போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற931 பேருக்கு உடல் தகுதி தேர்வு தொடங்கியது

தூத்துக்குடியில் போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 931 பேருக்கு உடல் தகுதி தேர்வு திங்கட்கிழமை தொடங்கியது. தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் இரண்டு நாட்கள் நடக்கிறது.
7 Feb 2023 12:15 AM IST