பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் தங்க சங்கிலி மோசடி

பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் தங்க சங்கிலி மோசடி

கும்பகோணம் அருகே குடும்ப பிரச்சினைகள் தீர பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணிடம் தங்க சங்கிலி மோசடி செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
4 Feb 2023 2:36 AM IST