அன்புள்ள அப்பா.. அப்பா.. யாருமே உன்போல் இல்லை - மறைந்த தந்தைக்கு கோவில் கட்டிய பாச மகன்...!

"அன்புள்ள அப்பா.. அப்பா.. யாருமே உன்போல் இல்லை" - மறைந்த தந்தைக்கு கோவில் கட்டிய பாச மகன்...!

'தந்தை சொல்மிக்க மந்திரமில்லை' என்னும் ஔவையின் வாக்கில் எவ்வளவு உண்மை. உழைப்பு, சேமிப்பு, தன்னம்பிக்கையின் ஊற்று தந்தை என்றால் மிகையாகாது.
31 Jan 2023 3:49 AM GMT