மாமல்லபுரத்தில் கற்சிற்பம் செதுக்கும் பணியில் ஆர்வம் காட்டும் வெளிநாட்டு பயணிகள்

மாமல்லபுரத்தில் கற்சிற்பம் செதுக்கும் பணியில் ஆர்வம் காட்டும் வெளிநாட்டு பயணிகள்

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு சிற்ப கலைஞர்கள் பல்லவ மன்னர்களின் காலத்தில் உருவான கற்சிற்பங்களை கண்டு வியந்தனர். மேலும் 3 மாத காலம் முகாமிட்டு சிற்பம் செதுக்கும் பயிற்சியை பெற முடிவு எடுத்துள்ளனர்.
26 Jan 2023 9:38 AM GMT