தற்காலிக தேர்தல் பணிமனைகளை அரசியல் கட்சியினர் 6 மணிக்குள் அகற்ற வேண்டும்; தேர்தல் நடத்தும் அதிகாரி தகவல்
தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிமனைகளை அரசியல் கட்சியினர் இன்று(சனிக்கிழமை) மாலை 6 மணிக்குள் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் நடத்தும் அதிகாரி சிவக்குமார் தெரிவித்து உள்ளார்.
24 Feb 2023 8:55 PM GMTஅமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்
அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் பா.ஜ.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்தனர்
24 Feb 2023 8:52 PM GMTஇடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 81 வகையான பொருட்கள் தயார்; 238 வாக்குச்சாவடிகளுக்கு நாளை அனுப்பி வைக்கப்படுகிறது
இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 81 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த பொருட்கள் 238 வாக்குச்சாவடிகளுக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைக்கப்படுகிறது.
24 Feb 2023 8:49 PM GMTஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடிகள் தயார் செய்யும் பணி தீவிரம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குச்சாவடிகள் தயார் செய்யும் பணி தீவிரம்
24 Feb 2023 8:23 PM GMTஇடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்குகள் எண்ணிக்கை- மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்குகள் எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
23 Feb 2023 11:04 PM GMTகட்சியின் பொதுக்குழு கூடி முடிவு எடுக்கும் அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார்; ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி
அ.தி.மு.க. நிரந்தர பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்வது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
23 Feb 2023 10:51 PM GMTஈரோடு கரட்டாங்காடு பகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தீவிர வாக்கு சேகரிப்பு
ஈரோடு கரட்டாங்காடு பகுதியில் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தீவிர வாக்கு சேகரிப்பு
23 Feb 2023 10:48 PM GMTஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாக்கு சேகரித்தார்
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வாக்கு சேகரித்தார்
23 Feb 2023 10:45 PM GMTஈரோடு கிழக்கு தொகுதியில் பிரசாரம் தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி- முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
தமிழகத்தின் உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என்று ஈரோடு கிழக்கு தொகுதி பிரசாரத்தில் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதி மாறன் எம்.பி. கூறினார்.
23 Feb 2023 10:42 PM GMTஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை அடைத்து வைத்தால் போராட்டத்தில் குதிப்போம்- எடப்பாடி பழனிசாமி பேட்டி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களை அழைத்து வந்து அடைத்து வைத்தால் போராட்டத்தில் குதிப்போம் என அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
23 Feb 2023 10:30 PM GMTபுதிய கல்விக்கொள்கை என்பது நம்முடைய குழந்தைகளுக்கு நாம் எழுதும் மரண சாசனம்- ஈரோட்டில் சீமான் பேச்சு
புதிய கல்விக்கொள்கை என்பது நம்முடைய குழந்தைகளுக்கு நாம் எழுதும் மரண சாசனம் என்று ஈரோட்டில் சீமான் பேசினார்.
23 Feb 2023 10:15 PM GMTஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர்-எம்.எல்.ஏ.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு கேட்டு வடை சுட்டு கொடுத்து வாக்கு சேகரித்த அமைச்சர்-எம்.எல்.ஏ.
23 Feb 2023 10:12 PM GMT