இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு; ராமேஸ்வரத்தில் 2-வது நாளாக தொடர் போராட்டம்
இலங்கை வசம் உள்ள 133 நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை மீட்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
7 Nov 2023 4:53 PM GMTஇலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம்
இலங்கை கடற்படையால் மூழ்கடிக்கப்பட்ட படகுகளுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
6 Nov 2023 11:57 PM GMTநாகை மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டுவரும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.
5 Nov 2023 3:20 AM GMTநாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்கள் நடத்திவரும் சம்பவம் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
4 Nov 2023 6:14 AM GMTமீனவர்கள் எந்தவிதமான அச்சமுமின்றி மீன்பிடித் தொழிலைச் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 37 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
29 Oct 2023 4:52 PM GMTஎல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கை
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.
29 Oct 2023 1:37 AM GMTமாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க கோரி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
மாலத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்கள் 12 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
28 Oct 2023 8:33 AM GMTதமிழக மீனவர்கள் 12 பேர் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது
தூத்துக்குடி மாவட்டம் தருவை குளம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள் மாலத்தீவு கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
27 Oct 2023 9:53 AM GMTகோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டம்
வம்பாகீரப்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் நிலத்தை மீட்கக்கோரி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரிய மார்க்கெட் மீன் அங்காடி வெறிச்சோடியது.
26 Oct 2023 4:18 PM GMTஇலங்கை அரசால் மீனவர்கள் கைது; ராகுல் காந்தி பிரதமராகும்போது நிச்சயம் தீர்வு - புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
ராகுல் காந்தி பிரதமராகும்போது, இலங்கை அரசால் மீனவர்கள் கைது செய்யப்படுவதில் நிச்சயம் தீர்வு கிடைக்கும் என புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
26 Oct 2023 4:27 AM GMTநடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் மீன்கள்- உபகரணங்கள் கொள்ளை
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீனவர்களை மிரட்டி ரூ.50 ஆயிரம் மீன்கள் மற்றும் உபகரணங்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
22 Oct 2023 7:00 PM GMTபுயல் உருவாவதையொட்டி, மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை
புயல் உருவாவதையொட்டி, மீனவர்களுக்கு இந்திய கடலோர காவல்படை எச்சரிக்கை விடுத்து வருகிறது.
20 Oct 2023 3:28 PM GMT