21 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை-மதுரையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் - தென்காசி, தஞ்சைக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டுகள்

21 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்: சென்னை-மதுரையில் புதிய துணை கமிஷனர்கள் நியமனம் - தென்காசி, தஞ்சைக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டுகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் 21 உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று மாற்றப்பட்டனர். சென்னை- மதுரையில் புதிய துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். தென்காசி, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய போலீஸ் சூப்பிரண்டுகள் பதவி ஏற்கிறார்கள்.
11 Jan 2023 8:27 PM GMT