மனித கழிவு கலந்த விவகாரம் - வேங்கைவயல் கிராமத்தில் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு வரும் 13-ம் தேதி ஆய்வு

மனித கழிவு கலந்த விவகாரம் - வேங்கைவயல் கிராமத்தில் சமூக நீதிக் கண்காணிப்புக் குழு வரும் 13-ம் தேதி ஆய்வு

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் குறித்து சமூக நீதிக் கண்காணிப்புக் குழுவினர் வரும் 13-ம் தேதி ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
10 Jan 2023 7:23 PM GMT