விரைவில் திருமணம்... தாய்மாமன் தற்கொலை: சோகத்தில் நர்சிங் மாணவி எடுத்த விபரீத முடிவு
தாய்மாமன் தற்கொலையை அறிந்ததும் நர்சிங் மாணவி ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்தார்
28 May 2024 7:52 PM GMTமாடியில் இருந்து தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் தற்கொலை
அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து 7 மாத குழந்தை தவறி விழுந்த சம்பவம் சென்னையில் சமீபத்தில் நடந்தது.
20 May 2024 12:52 AM GMTகுடும்ப தகராறில் திராவகம் குடித்து மனைவி தற்கொலை: அதிர்ச்சியில் தூக்குப்போட்டு உயிரை மாய்த்த கணவர்
குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Feb 2024 10:25 PM GMT2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை - தேனியில் சோகம்
2 மகன்கள் இறந்த துக்கத்தில் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
22 Feb 2024 9:56 PM GMTதிருமணம் செய்து துன்புறுத்தப்பட்ட 15 வயது சிறுமி தூக்குப்போட்டு சாவு- ஆட்டோ டிரைவர் கைது
நவிமும்பை, திருமணம் செய்து துன்புறுத்தப்பட்ட 15 வயது சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது...
12 Oct 2023 6:45 PM GMTவிஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
9 Oct 2023 7:30 PM GMTவாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 Sep 2023 6:55 PM GMTசெல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
விழுப்புரம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
13 Sep 2023 6:45 PM GMTஉப்புச்சத்து பாதிப்பால் இறக்க நேரிடும் என்ற இணையதள தகவலால் தற்கொலை செய்த என்ஜினீயர்
உப்புச்சத்து பாதிப்பால் இறக்க நேரிடும் என்ற இணையதள தகவலால் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்டார்.
2 Sep 2023 9:43 PM GMTதூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
கடலூரில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
28 Aug 2023 6:45 PM GMTகுடும்பத்தினர் சித்ரவதையால் மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை; கணவர் வீட்டுக்கு கிராம மக்கள் தீ வைப்பு
அகமத் நகர் பதார்டி கிராமத்தில் குடும்பத்தினர் சித்ரவதையால் மகனுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதனால் கிராம மக்கள் கணவரின் வீட்ட்டுக்கு தீ வைத்தனர். இதையெடுத்து போலிசார் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
11 Aug 2023 7:30 PM GMT