கரும்பு கொள்முதலின் முறைகேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

கரும்பு கொள்முதலின் முறைகேடுகளை அரசு உடனடியாக தடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

செங்கரும்பு கொள்முதலில் நடைபெறும் முறைகேடுகளை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
5 Jan 2023 7:18 AM GMT