ஆனைமலையில் நூதன மோசடியில் ஈடுபட்ட ஆசாமி சிக்கினார்-ரூ.50 ஆயிரம், கார் பறிமுதல்

ஆனைமலையில் நூதன மோசடியில் ஈடுபட்ட ஆசாமி சிக்கினார்-ரூ.50 ஆயிரம், கார் பறிமுதல்

ஆனைமலையில் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட ஆசாமியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
30 Dec 2022 6:45 PM GMT