புதுக்கோட்டை இறையூர் தீண்டாமை சம்பவம் - குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

புதுக்கோட்டை இறையூர் தீண்டாமை சம்பவம் - குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைப்பு

குடிநீர் தொட்டியை அசுத்தப்படுத்திய விவகாரம் தொடர்பாக இறையூர் கிராமத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Dec 2022 4:52 PM GMT