ஒரேநாடு, ஒரே தேர்தல் விவகாரம்: ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப்பெறுக - ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி கடிதம்

ஒரேநாடு, ஒரே தேர்தல் விவகாரம்: ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை திரும்பப்பெறுக - ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி கடிதம்

சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஈபிஎஸ்-க்கு அனுப்பிய கடிதத்தை திரும்ப பெற வேண்டும் என இந்திய சட்ட ஆணைய தலைவருக்கு ஓ.பி.எஸ். ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதி உள்ளார்.
29 Dec 2022 1:41 PM GMT