இன்று சுனாமி நினைவு தினம்: 18 ஆண்டுகள் கடந்தும் மறையாத துயரச் சுவடுகள்

இன்று சுனாமி நினைவு தினம்: 18 ஆண்டுகள் கடந்தும் மறையாத துயரச் சுவடுகள்

சுனாமியின்போது பெற்றோரை இழந்த குழந்தைகளும், குழந்தைகளை இழந்த பெற்றோரும் ஏராளம். கடலோரப் பகுதியில் அன்றைக்கு எழுந்த மரண ஓலம் அடங்க பல ஆண்டு காலம் ஆனது.
25 Dec 2022 9:18 PM GMT