ஈரோடு: சோதனை சாவடி அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதல் - 15 பேர் காயம்
ஈரோட்டில் சோதனை சாவடி அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 15 பேர் காயம் அடைந்தனர்.
1 Jan 2023 9:51 AM GMTமனசு சரியில்லை... கடிதம் எழுதிவைத்து டாக்டர் தற்கொலை...!
ஈரோட்டில் மயக்க மருந்து ஊசி செலுத்தி டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.
31 Dec 2022 3:53 AM GMTஈரோட்டில் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்தில் வந்து அரசு தேர்வு எழுதிய மணப்பெண்
திருமணம் முடித்த கையோடு வினோத்குமார் தனது மனைவி ஹரிணியை இருசக்கர வாகனத்தில் தேர்வு மையத்திற்கு அழைத்து வந்தார்.
4 Dec 2022 11:41 AM GMTஈரோட்டில் ரூ.33 கோடி மதிப்பிலான சாமி சிலை மீட்பு - 600 ஆண்டுகள் பழமையானது என தகவல்
கடத்தப்பட்ட சிலை கர்நாடக மாநிலம் மாண்டியா பகுதியில் உள்ள கோவிலைச் சேர்ந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
9 Nov 2022 6:11 PM GMTஈரோட்டில் காதலிக்க மறுத்த மாணவிக்கு கத்திக்குத்து - போக்சோவில் கைதானவர் ஜாமீனில் வெளிவந்து துணிகரம்
ஜாமீனில் வெளிவந்த நவீன்குமார், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளார்.
3 Nov 2022 3:58 PM GMTதிறந்து விடப்பட்ட உபரிநீர்...வீட்டுக்குள் புகுந்த வெள்ளம் - போராட்டத்தில் குதித்த மக்கள்
ஈரோட்டில் ஏரி நிரம்பி தண்ணீர் வீடுகளுக்குள் புகுவதால், மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
18 Oct 2022 6:18 PM GMTஈரோடு: மலை பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை பாதையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
16 Oct 2022 4:39 PM GMTகாவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - ஈரோட்டில் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிப்பு
குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
16 Oct 2022 1:43 PM GMTஈரோடு அந்தியூர் நகரப் பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி
அணையில் இருந்து வரும் தண்ணீர் ஏரிக்குள் புகுந்து நேரடியாக வெளியேறி அந்தியூர் அண்ணாமடுவு பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்தது.
15 Oct 2022 10:59 AM GMTவீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை கல்லால் அடித்து கொன்ற 14 வயது சிறுவன் - ஈரோட்டில் பரபரப்பு
ஈரோட்டில் 14 வயது சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
13 Oct 2022 7:22 AM GMTதீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் களைகட்டும் ஜவுளிச்சந்தை - ஒரே இரவில் ரூ.50 கோடி அளவுக்கு வர்த்தகம்
தீபாவளியை முன்னிட்டு ஈரோட்டில் இரவு நேர ஜவுளி சந்தைகள் தற்போது பரபரப்பாக இயங்கி வருகின்றன.
7 Oct 2022 6:29 PM GMTஈரோடு: மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை
ஈரோடு: ஈரோடு ஆசிரியர் காலனி அவ்வையார் வீதியை சேர்ந்தவர் விவேகானந்தன் (வயது 30). கொசு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக வேலை...
28 Sep 2022 12:12 PM GMT