அரசை நம்பி பல ஏக்கரில் சாகுபடி:பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பும் வழங்க வேண்டும்குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

அரசை நம்பி பல ஏக்கரில் சாகுபடி:பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பும் வழங்க வேண்டும்குறைகேட்பு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

அரசை நம்பி பல ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்துள்ளதால், பொங்கல் பரிசு தொகையுடன் கரும்பும் வழங்க வேண்டும் என கடலூரில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
23 Dec 2022 6:45 PM GMT