எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டை அணிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்லூர் ராஜூ பேட்டி

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டை அணிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- செல்லூர் ராஜூ பேட்டி

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி துண்டை அணிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
22 Dec 2022 9:12 PM GMT