மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாவது ரீச் பகுதிகளுக்கு விவசாய பணிகளுக்காக மணிமுத்தாறு அணையில் இருந்துதண்ணீர் திறந்து விட வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
22 Dec 2022 6:45 PM GMT