
தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
முக்கூடலில் தூய்மை பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
14 Oct 2023 6:37 PM
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்க வேண்டும்
கூடலூர் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஊதியம் முறையாக வழங்க வேண்டும் என்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுத்தனர்.
10 Oct 2023 12:30 AM
மடிகேரியில் நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்
மடிகேரியில் தூய்மை பணியாளர் தினத்தை கொண்டாடக்கோரி நகரசபை அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
5 Oct 2023 6:45 PM
கணக்கெடுப்பு பயிற்சி
நகராட்சிகளின் தூய்மை பணியாளர்களை அடையாளம் காணுதல் குறித்த கணக்கெடுப்பு பயிற்சி நடந்தது.
29 Sept 2023 6:45 PM
தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்
கடமலைக்குண்டு ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.
26 Sept 2023 12:00 AM
தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை
கோலார் தங்கவயலில் தூய்மை பணியாளர்களுக்கு நகரசபை சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
21 Sept 2023 6:45 PM
50 தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள்
கோலார் தங்கவயல் நகரசபையில் பணியாற்றும் 50 தூய்மை பணியாளர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அவை வருகிற 23-ந் தேதி பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் நகரசபை கமிஷனர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
20 Sept 2023 6:45 PM
திருவொற்றியூரில் பாட்டு போட்டு குப்பை சேகரித்த தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபர்
திருவொற்றியூரில் பாட்டு போட்டு குப்பை சேகரித்த தூய்மை பணியாளரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
13 Jan 2023 7:14 AM
சீருடை அணிந்த நிலையில் உயிரை விட்ட தூய்மை பணியாளர்
சீருடை அணிந்த நிலையில் தூய்மை பணியாளர் உயிரை விட்டார்.
22 Dec 2022 7:00 PM
தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
தமிழக தூய்மை பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
9 Dec 2022 12:54 AM
கர்நாடகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 11 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம்; அரசாணை வெளியீடு
கர்நாடகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 11 ஆயிரத்து 136 தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
6 Nov 2022 11:25 PM
"வாம்மா நீ தான் என் தங்கச்சி" - தூய்மை பணியாளரை ஆரத்தழுவி போட்டோ எடுத்த நடிகர் வடிவேலு...!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவிலில், நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார்.
10 Aug 2022 4:00 AM