8 ஆண்டுகளில் அமைதியின்மை, ஊழலுக்கு சிவப்பு அட்டை காட்டி இருக்கிறோம்:  பிரதமர் மோடி பேச்சு

8 ஆண்டுகளில் அமைதியின்மை, ஊழலுக்கு சிவப்பு அட்டை காட்டி இருக்கிறோம்: பிரதமர் மோடி பேச்சு

பிரதமர் மோடி ஷில்லாங்கில் பேசும்போது, கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கில் அமைதியின்மை, ஊழலுக்கு சிவப்பு அட்டை காட்டி இருக்கிறோம் என பேசியுள்ளார்.
18 Dec 2022 9:20 AM GMT