உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 96 பேர் பணி நீக்கம்; போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

உப்பள்ளி ரெயில் நிலையத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 96 பேர் பணி நீக்கம்; போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

உப்பள்ளி ரெயில் நிலையத்தில் பணியாற்றி வந்த தூய்மை பணியாளர்கள் 96 பேர் பணி நீக்கம் யெ்யப்பட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் உப்பள்ளி ரெயில் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Dec 2022 12:15 AM IST