கொசஸ்தலை- ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் மூழ்கியதால் 3 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் அவதி

கொசஸ்தலை- ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு தரைப்பாலங்கள் மூழ்கியதால் 3 நாட்களாக போக்குவரத்து பாதிப்பு - பொதுமக்கள் அவதி

கொசஸ்தலை- ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
15 Dec 2022 7:18 AM GMT