செல்போனால் விபரீதம்: மயங்கி விழுந்த மனைவியை கொன்றதாக கருதி தூக்கில் தொங்கிய டாஸ்மாக் ஊழியர்
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
16 April 2024 9:45 PM GMTகள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: பெண்ணை எரித்து கொன்றுவிட்டு கள்ளக்காதலன் தற்கொலை
பெண்ணை நடுரோட்டில் வைத்து எரித்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
15 April 2024 9:43 AM GMTமனைவியை கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு கணவர் தூக்குப்போட்டு தற்கொலை: நாமக்கல்லில் பரபரப்பு
கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
14 April 2024 12:27 PM GMTமூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாய் - 2 குழந்தைகள் உயிரிழப்பு
மூன்று குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலைக்கு முயன்ற நிலையில், 2 ஆண் குழந்தைகள் உயிரிழந்தனர்.
11 April 2024 5:05 PM GMTகாதல் மனைவி தற்கொலை செய்த துக்கத்தில் கணவர் விஷம் குடித்து சாவு
குலசேகரம் அருகே காதல் மனைவி தற்கொலை செய்த சோகத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
10 April 2024 1:55 AM GMTசெங்கல் சூளையில் வைத்து பலாத்காரம்: மனமுடைந்த 17-வயது சிறுமி தற்கொலை
செங்கல் சூளை அருகில் உள்ள மரத்தில் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
9 April 2024 3:06 AM GMT19-வது மாடியில் இருந்து குதித்து சேலம் வாலிபர் தற்கொலை - பெங்களூருவில் பரபரப்பு
சேலம் வாலிபர் பெங்களூருவில் உள்ள ஓட்டலில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
9 April 2024 2:36 AM GMTகணவர் இறந்த துக்கத்தில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை - கடலூரில் சோகம்
உடல் நலக்குறைவு காரணமாக கணவர் கடந்த இருதினங்களுக்கு முன் உயிரிழந்தார்.
7 April 2024 3:48 AM GMTகள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
கள்ளக்காதலி வீட்டில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
5 April 2024 12:50 PM GMTஇளம்பெண்ணுக்கு தாலி கட்டிவிட்டு தற்கொலை செய்த வங்கி ஊழியர் - உருக்கமான கடிதம்
ராதாகிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு முன்பு உருக்கமான கடிதம் எழுதி வைத்துள்ளார்.
5 April 2024 9:00 AM GMTகுடும்ப பிரச்சினையில் மருமகள் தற்கொலை.. துக்கம் தாங்காமல் மாமியார் விஷம் குடித்து உயிரை மாய்த்தார்
மருமகள் இறந்த துக்கத்தில் விஷம் குடித்து மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2 April 2024 9:53 AM GMTமனைவியின் கள்ளத்தொடர்பால் நிகழ்ந்த விபரீதம்: மகன்களை கொன்று தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
2 மகன்களை கொன்று தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1 April 2024 11:00 PM GMT