காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைப்பு

காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு; குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம்; பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைப்பு

காஞ்சீபுரம் வேகவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
12 Dec 2022 7:23 AM GMT