நாக்பூர்- ஐதராபாத் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை - மராட்டிய மந்திரி கோரிக்கை

நாக்பூர்- ஐதராபாத் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை - மராட்டிய மந்திரி கோரிக்கை

நாக்பூர்- ஐதராபாத் இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை தொடங்க கோரி மராட்டிய மந்திரி சுதிர், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
8 Dec 2022 3:22 AM GMT