நாட்டு மக்கள் அதிகம் பயன்பெறும் வகையிலான நீதிமன்ற உட்கட்டமைப்பு தேவை:  மத்திய சட்ட மந்திரி

நாட்டு மக்கள் அதிகம் பயன்பெறும் வகையிலான நீதிமன்ற உட்கட்டமைப்பு தேவை: மத்திய சட்ட மந்திரி

நாட்டில் மக்களுக்கு இன்னும் அதிகம் பயன்படும் வகையிலான நீதிமன்ற உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ இன்று பேசியுள்ளார்.
6 Dec 2022 4:26 PM GMT