மரம் அறுக்கும் ஆலைக்குள் புகுந்த என்ஜினீயர் அடித்துக்கொலை - திருட வந்ததாக நினைத்து வடமாநில தொழிலாளர்கள் வெறிச்செயல்

மரம் அறுக்கும் ஆலைக்குள் புகுந்த என்ஜினீயர் அடித்துக்கொலை - திருட வந்ததாக நினைத்து வடமாநில தொழிலாளர்கள் வெறிச்செயல்

மரம்அறுக்கும் ஆலைக்குள் புகுந்த என்ஜினீயரை திருட வந்ததாக நினைத்து அடித்துக்கொலை செய்த வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Dec 2022 8:27 PM GMT