மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு; மாற்றுத் திறனாளி வக்கீலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

மனித உரிமை மீறல் தொடர்பான வழக்கு; மாற்றுத் திறனாளி வக்கீலுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு

மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக அனைத்து போலீஸ் அதிகாரிகளுக்கும் பயிற்சி வழங்க தமிழக டி.ஜி.பி.க்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2022 9:48 AM GMT